திருகோணமலை மாவட்டத்தில் 148 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று!

திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்களும் 148 கர்ப்பிணித் தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட நாளாந்த உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் ஏழு மரணங்கள் சம்பவித்துள்ளது. அத்தோடு 235 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 131 ஆண்களும், 104 பெண்களும் அடங்குகின்றனர். ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் … Continue reading திருகோணமலை மாவட்டத்தில் 148 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று!